ஆந்திராவில் ஓ.என்.ஜி.சி கிணற்றில் எரிவாயு கசிவால் தீ விபத்து..!
அதிகாரிகள் இன்னும் தீயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாக ஓ.என்.ஜி.சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றின் நடுவே...





