வனப்பகுதிகளில் ஏற்படும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையில் அதிரடிப்படை உருவாக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திர பாபு தகவல் !!!
கோவை மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை அலுவலகத்தில் இன்று அதன் இயக்குனர் சைலேந்திர பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில்...






