ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மத்திய அரசு..!
விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் தங்கள் மீது அவதூறு பரப்பும் பதிவுகளையும், கணக்குகளையும் நீக்காதது குறித்து டுவிட்டர் நிர்வாகத்தை மத்திய அரசு எச்சரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகள்...






