புதுக்கோட்டை சிறுமி கொலை விவகாரத்தில் பெற்ற மகளையே நரபலி கொடுத்த தந்தை!
புதுக்கோட்டையில் பெற்ற மகளை நரபலி கொடுத்துவிட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குடும்பத்தினர் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மூடநம்பிக்கையால் பெற்ற மகளையே தந்தை படுகொலை...






