கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த மகளை தந்தையே கொலை செய்த கொடூரம்..!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இளம்பெண் சந்தேக மரணம் வழக்கில் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கடையபிள்ளை தெருவை சேர்ந்த பாலாஜி என்பவர் தீயணைப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்....






