விளைநிலங்களின் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து செம்மாண்டம்பாளையம் ஊராட்சியில் ஒரு மனதாக தீர்மானம்
கோவை மாவட்டம் செம்மாண்டம்பாளையத்தில் கிராம சபை கூட்டத்தில் விளைநிலங்கள் வழியாக மின்கோபுரம் அமைக்க கூடாது என அளித்த மனுவின் அடிப்படையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை...





