ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் குழந்தைகள் மீட்க விவசாயி உருவாக்கியுள்ள நவீன கருவி
ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்க ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி முத்துக்குமார் என்பவர் நவீன கருவியை உருவாக்கியுள்ளார். மணப்பாறை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கி...





