மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது! அதிமுகவிற்கு வாக்களித்த சூலூர் மக்களை வதைப்பதா
விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை காவல்துறையினரை பயன்படுத்தி அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது-விவசாய...





