பைக்குக்கு சீட் பெல்ட் அணியாததால் அபராதம்…! குழப்பமடைந்த உரிமையாளர்..!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த இரு சக்கர வாகன உரிமையாளருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என சென்னை போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த வினோத நிகழ்வு நிகழ்ந்துள்ளது....
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த இரு சக்கர வாகன உரிமையாளருக்கு சீட் பெல்ட் அணியவில்லை என சென்னை போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த வினோத நிகழ்வு நிகழ்ந்துள்ளது....