கல்யாணத்திற்கு பின்னரும் முன்னாள் காதலுடன் நீடித்த தொடர்பு…! சகோதரன் கொலை!
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி கலியபெருமாள் வீதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி கவுசல்யா. கடந்த வருடம் இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் கௌசல்யா திருமணத்திற்கு முன்பு காதலித்து...






