தண்டவாளத்தில் நிறுத்தியிருந்த ரயில் தானாக இயங்கியதால் பரபரப்பு..!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில் தானாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆறாம் நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மாலை நான்கே முக்கால்...





