வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மங்கி பாக்ஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தமிழ்நாட்டின் நான்கு நகரங்களில் குரங்கம்மை சிகிச்சைக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்...





