முன்னாள் முதல்வர் அண்ணா சிலைக்கு குங்குமம் பூசியதால் பரபரப்பு..!
திருச்சியில் இளநிலை பொறியாளர் பல்கலைக்கழகம் அருகே முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது. அண்ணா சிலையில் மர்ம நபர்கள் குங்குமத்தை பூசி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது....






