நல்ல சமாரியன் கிளப் சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு வழங்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள்
நெல்லை அருகே வள்ளியூர் நல்ல சமாரியன் கிளப் சார்பில் நரிக்குறவர் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. கொரொனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம்...






