நாளை டெல்டா மாவட்டங்களுக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் பயணம்..!
மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை பார்வையிட உள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது....
மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை பார்வையிட உள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது....