சசிகலா வருகைக்குப்பின்பும் இபிஎஸ்,ஓபிஎஸ் ஆட்சியே தொடரும்..!
சசிகலா வருகைக்குப்பின் அதிமுக ஆட்சிதான் தொடரும் என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலையொட்டி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில்...






