தமிழ்நாட்டின் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!
கரூர் மாவட்டத்தில் அரசு ஒப்பந்ததாரர், மெஸ் உரிமையாளர்கள் ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் 80 அடி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்...





