மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
மேட்டூர் அணையிலிருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களின் பாசனத்திற்கு நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகளின்...





