சூலூர் அருகே கண்டெய்னர் லாரியில் மின்சாரம் தாக்கி டிரைவர் பரிதாபமாக பலி! போலீசார் விசாரணை !!!
கோவை மாவட்டம் சூலூர் அருகே கேரளாவிலிருந்து ராஜஸ்தான் செல்ல டயர் லோடு ஏற்றி வந்தது.கண்டெய்னர் லாரியை கோவை மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச்சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி வந்தார்....





