கோவையில் தொடரும் டவுசர் கொள்ளையர்களின் அட்டகாசம். திருடர்களை பிடிக்க தனிப்படைகளை அமைத்த காவல் துறையினர் !!!
கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக டவுசர் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் திருட சென்று அங்குள்ள பொதுமக்களை அச்சத்தில்...






