குண்டு தயாரிக்கும் பொருட்கள் வாங்க ரூ.26 லட்சம் திருடிய மருத்துவர்..!
டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ)யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன....





