கர்ப்பிணி உயிரிழப்புக்கு நான் காரணமில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு மருத்துவர் தற்கொலை..!
ராஜஸ்தானில் மருத்துவர் ஒருவர் பிரசவம் பார்த்த கர்ப்பிணி பெண் இறந்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவர் விரக்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட...






