“முப்பால் ஊட்டிய பேராசிரியப் பெரியப்பா”!! க.அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் கைப்பட எழுதிய உருக்கமான இரங்கல் கடிதம் !!
பேரறிஞர் அண்ணா 1949-ல் திமுகவைத் தொடங்கிய காலத்தில் இருந்த அக்கட்சியின் முன்னோடித் தலைவர்களில் கடைசித் தலைவராக வாழ்ந்து வந்த இனமான பேராசிரியர் என்றழைக்கப்பட்ட க.அன்பழனும் மறைந்து விட்டார்....





