பொதுமக்கள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சியது தி.மு.க அரசு: அமைச்சர் நிர்மல்குமார் கடும் விமர்சனம்
சட்டமன்றத்தில் திமுக அரசு "போராட்டம் இல்லாத அரசாக" செயல்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ஜனநாயக முறையில் போராடிய...





