இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய பெண் நடுக்கடலில் கண்டுபிடிப்பு..!
கொலம்பியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண் நடுக்கடலில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். அந்த பெண் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த இரண்டு...





