கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மேலும் 5 பேர் ” டிஸ்சார்ஜ் ‘. மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் பழங்களை வழங்கியும்,கை தட்டியும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தார் !!
!கோவையில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் இல்லாமல் இருந்து வருகிறது.இன்று வரை கோவையில் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் ஈ.எஸ்.ஐ...





