எழுத்தாளர்கள் எளிமையான எழுத்து நடையை பின்பற்றினால் வாசிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திகேயன் பேட்டி
எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் புத்தகத்தில் எளிமையான எழுத்து நடையை பின்பற்றினால் வாசிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.கோவை...






