முதன்முறையாக டோர் டெலிவரி மூலம் வாடிக்கையாளர்களுக்கு டீசல் விநியோகம்
தென் தமிழகத்தில் முதன்முறையாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வாடிக்கையாளர்களுக்கு நேரில் டீசல் வழங்கும் டோர் டெலிவரி சேவை தொடங்கப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் இந்த சேவை மூலம்...






