தமிழக கிராமங்களில் பெருகும் நீரிழிவு நோய்!
தமிழகத்தின் கிராமப்புறங்களில் அரிசி சாதத்தை அதிகளவில் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் உடலுழைப்பு இல்லாதவர்கள் மட்டுமே அதிகம் பாதித்து...





