பாதயாத்திரை ஆக சென்ற பக்தர்கள்..தூக்கி வீசிய லாரி..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியது. இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியது. இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....