திருவாடானையில் குடியிருப்பு பகுதியில் மேய்ந்த மான்கள்.. சரணாலயம் அமைக்க வேண்டுகோள்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாடானை கண்மாய் பகுதி, மக்கள் குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது. இந்தக் கண்மாயைச் சுற்றியுள்ள வனப்பகுதி, அரிய வகை புள்ளிமான்களின் வாழ்விடமாகத் திகழ்கிறது. இந்தப்...





