சிவப்பு, பச்சை, மஞ்சள் என்று நிறம் பிரித்து ரயில்களை இயக்க முடிவு!
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் ரயில்வே போக்குவரத்து தொடங்கும்போது மூன்று பகுதிகளாக வகுத்து ரயில் போக்குவரத்தை அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட...






