கொரோனா அச்சத்தால் சலூன் கடைகளை தவிர்க்கும் வாடிக்கையாளர்கள்
கொரொனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாக சவர தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரொனா பாதிப்புகளை தடுக்க மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டுமென...






