முகக் கவசம் அணியாவிட்டால் ஊரடங்கு கட்டாயம் அமல்படுத்தப்படும்..!
மும்பை மின்சார புறநகர் ரயில்களில் அதிகாரிகளுடன் திடீரென ஆய்வு நடத்திய மாநகராட்சி மேயர் முக கவசம் அணியாத நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அபராதம் விதித்துள்ளார். மும்பையில் மீண்டும்...





