கொரொனா வார்டில் இருந்து தப்பியோடிய நபர் சடலமாக கூவம் ஆற்றில் இருந்து மீட்பு!
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கொரொனா பாதித்த நபர் கூவம் ஆற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். திருவல்லிக்கேணி பகுதியில் கூவம் ஆற்றில் மிதந்த...





