கொரொனாவுக்கு மருந்து உள்ளதாக பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட திருத்தணிகாச்சலம் போலி மருத்துவர்!
கொரொனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கூறி வரும் சென்னையைச் சேர்ந்த திருத்தணிகாசலம் என்பவர் ஒரு போலி மருத்துவர் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது....






