சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் குணமடைந்தனர்!
சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஜெயகாந்தன் முன்னிலையில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச்...





