பூந்தமல்லியில் ஒருவருக்கு கொரோனா! பகுதி முழுவதும் சீல் இடப்பட்டது!
சென்னையை அடுத்த பூந்தமல்லியில் இருவருக்கு கொரொனா தொற்று உறுதியானதை அடுத்து பூந்தமல்லி நகராட்சி பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் வசிக்கும் நபர் ஒருவருக்கு கொரொனா தொற்றிருப்பதும்...






