--- --:--:-- --

corona outbreak

“தனிமையில் இருக்க வேண்டியவர்கள் ஊர் சுற்றுவது அச்சுறுத்தலாக உள்ளது!!” அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதங்கம்!!

கொரானோ பரவலை கட்டுப்படுத்த தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்ட சிலர் வீட்டில் இருக்காமல் ஊர் சுற்றுவது பெரும் அச்சறுத்தலாக உள்ளது சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார்.மேலும் இவர்களின்...

“10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!!” ஏப்.,14-ந் தேதிக்கு பின் நடத்தப்படும்..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

கொரானா அச்சுறுத்தல் காரணமாக வரும் 27-ந் தேதி தொடங்குவதாக இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும், ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு தேர்வுகள் நடத்தப்படும்...

கொரானா பாதிப்பு அதிகம் உள்ளது..! அஜாக்கிரதை வேண்டாம்..! தீவிர முன்னெச்சரிக்கை தேவை..! அமைச்சர் விஜயபாஸ்கர் அபாய மணி !!

கொரானா பாதிப்பு அதிகம் இருப்பதால் மக்கள் அஜாக்கிரதையாக இருப்பதை கைவிட்டு தீவிர முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அழைப்பு விடுத்துள்ளார்.   கொரானா பாதிப்பு தமிழகத்திலும்...

கொரானா பீதியால் பயணத்தை தவிர்க்கும் மக்கள்..!168 ரயில்கள் ரத்து..! முன்பதிவை கேன்சல் செய்தால் அபராதம் இல்லை என ரயில்வே அறிவிப்பு!!

கொரானா வைரஸ் பீதியால், வெளியூர் பயணங்களை மக்கள் தவிர்த்து வருவதால் நாடு முழுவதும் 168 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ,...

இத்தாலியில் சிக்கித் தவித்த 218 இந்தியர்களுடன் டெல்லி வந்தது சிறப்பு விமானம்..! ஈரானில் இருந்தும் 240 பேர் நாடு திரும்பினர்!!

கொரானா அச்சுறுத்தலா. இத்தாலியின் மிலன் நகரில் பரிதவித்த 211 மாணவர்கள் உள்ளிட்ட 218 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.ஈரானில் சிக்கித் தவித்த 240...

Right Menu Icon