தலைமை காவலருக்கு கொரோனா எதிரொலி.கோவையில் துடியலூரை தொடர்ந்து சூலூர் காவல் நிலையமும் மூடல் !!!
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது.அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்கள் 5 பேருக்கு கொரோனா...






