நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 4,026 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக குஜராத்தில் ஒரே நாளில் 59 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட கேரளாவில் 1,416 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் 494, குஜராத்தில் 397, டெல்லி, மே.வங்கத்தில் 393 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.






