தமிழகத்தில் இருந்து காட்டு வழியாக கேரளாவுக்குள் நுழைந்தால் 28 நாள் சிறைவாசம் என எச்சரிக்கை!!
கொரோனா எதிரொலியாக, தமிழகப் பகுதிகளில் இருந்து கேரள எல்லைக்குள் அனுமதியின்றியோ, காட்டு வழியாகவோ நுழைந்தால் 28 நாட்களுக்கு சிறை என அம்மாநில காவல்துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர். ...





