நாகை மாவட்டத்தில் தொடர்மழை: நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்
நாகை மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதால், கருவேலங்கடை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைந்துளனர்.
நாகை மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதால், கருவேலங்கடை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் பெரிய அளவில் பாதிப்படைந்துளனர்.