தொண்டியில் தொடரும் திருட்டு… தூக்கத்தை தொலைத்து நிற்கும் பொதுமக்கள்!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, தொண்டி அருகே பெருமானேந்தல் என்னும் கிராமத்தில் விவசாயி பாலசுப்பிரமணியன் (61) என்பவர் வசித்து வந்தார். இவர் வழக்கம்போல் தனது வயலுக்கு விவசாய...





