திருப்பூரில் தொடரும் கள்ளத்தனமான மது விற்பனை….புதிய போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் முற்றுப்புள்ளி வைப்பாரா?
அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது...






