உ.பி.யில் தனியே தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயார்: பிரியங்கா காந்தி
உத்திரபிரதேசத்தில் தனித்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகி வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 135 ஆவது ஆண்டு...






