தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியை வாழ்த்திய ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி
மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில், ஈட்டி எறிதலில் மூன்றாமிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன் மகள் ஐஸ்வர்யா (முகமது சதக்...






