இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சட்ட விரோதமாக ஊடுருவியதாக கிடைத்த ரகசிய தகவல்.!
இராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து நேற்று இரவு தனுஷ்கோடி கடற்கரைப்பகுதியில் ரோந்து சென்றபோது இலங்கையைச்சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக தமிழகத்தில் ஊடுருவி...





