கடலூரில் வணிக சிலிண்டர் முழுமையாக நிறுத்தம்..!
கடலூரில் நேற்று வரை குறைந்த அளவு வணிக சிலிண்டர் கொடுக்கப்பட்ட நிலையில் இன்று முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவகங்கள் நாளை முதல் மூடுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடலூரில் நேற்று வரை குறைந்த அளவு வணிக சிலிண்டர் கொடுக்கப்பட்ட நிலையில் இன்று முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவகங்கள் நாளை முதல் மூடுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.