உரிமம் பெறாத வளர்ப்பு நாய்கள் – அபராதம் விதிக்க குழு
சென்னை மாநகராட்சியில் உரிமம் பெறாமல் நாய்கள் வளர்ப்பவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்க குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்...





